தாய் தந்தையை பகைத்தீர்கள்,
உறவுகளை எதிர்த்தீர்கள்,
மதம் மாறினீர்கள்,சாதி மீறினீர்கள்.
ஊரை மறுதலித்தீர்கள்.
சொந்தம் விட்டு வந்தீர்கள்,
திருமணம் செய்து கொண்டீர்கள்,
பிள்ளை பெற்றுக்கொண்டீர்கள்,
சரி வாழ்ந்தீர்களா,,,,,?
என்கிற கேள்விக்கு
இப்பொழுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என அழுத்தமாய் பதில் வருகிறது.
5 comments:
சபாஷ்
இப்பொழுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என அழுத்தமாய் பதில் வருகிறது.//
அழுத்தமான அறியாத பதில்...
வணக்கம் சூர்யஜீவ தோழர்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/
வணக்கம் சூர்யஜீவா தோழர்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/
வணக்கம் ரெவெர் சார்.நலம்தானே?தங்கலது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
Post a Comment