7 Nov 2011

வெளி,,,,,,,,


         
  
தாய் தந்தையை பகைத்தீர்கள்,
உறவுகளை எதிர்த்தீர்கள்,
மதம் மாறினீர்கள்,சாதி மீறினீர்கள்.
ஊரை மறுதலித்தீர்கள்.
சொந்தம் விட்டு வந்தீர்கள்,
திருமணம் செய்து கொண்டீர்கள்,
பிள்ளை பெற்றுக்கொண்டீர்கள்,
சரி வாழ்ந்தீர்களா,,,,,?
என்கிற கேள்விக்கு
இப்பொழுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என அழுத்தமாய் பதில் வருகிறது.

5 comments:

SURYAJEEVA said...

சபாஷ்

Anonymous said...

இப்பொழுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

என அழுத்தமாய் பதில் வருகிறது.//

அழுத்தமான அறியாத பதில்...

vimalanperali said...

வணக்கம் சூர்யஜீவ தோழர்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/

vimalanperali said...

வணக்கம் சூர்யஜீவா தோழர்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாய் நன்றி/

vimalanperali said...

வணக்கம் ரெவெர் சார்.நலம்தானே?தங்கலது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி