24 Dec 2011

கூழாங்கல்,,,,,,,


         

ஏதாவது பணி நிமித்தமாக
சாலையில் செல்லும் போதும்
ரயில்வே கேட்டின்அடைப்பில்
காத்து நிற்கும் போதும்
பேருந்தின் ஓட்டுனரையும்,
அதன் நடத்துனரையும்
புகை வண்டியின் ஓட்டுனரையும்
அவரின் அருகிலிருப்பவரையும்
மற்ற கனரக இலகுரக,கனரக வாகனங்களின்
ஓட்டுனர்களையும்
பின் அதில் ஓயாமல் பயணிப்பவர்களையும்
பார்க்கும் போதெல்லாம்
தீராத ஏக்கமும்,சற்றே மேலோங்கிய
பொறாமையும் வரத்தான் செய்கிறது.                                                                                                                        


3 comments:

rajamelaiyur said...

அருமை

rajamelaiyur said...

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

vimalanperali said...

வணக்கம் ராஜபாட்டைராஜா சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக?