21 Dec 2011

பூந்தூறல்,,,,,,,


  


மழை பெய்தது,
மண் நனைந்தது.
மரங்கள் நனைந்தன,
வீதிகள் நனைந்தது.,
வீடுகள் நனைந்தன.
மனிதர்கள் நனைந்தார்கள்.
மழை நின்றது.
நனைவதும் நின்றது.
வீட்டிற்குள் குழந்தை சிரித்தது.
திரும்பவும் மழை ஆரம்பித்தது.




















2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
வெளியே பொழிந்தது வான்மழை
இல்லத்துள் பொழிவது ஆனந்தமழை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.ந்லம் தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய்.