tag:blogger.com,1999:blog-912139310604175869.post1828306344661089081..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: தூவானம்,,,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-40451278499325599442013-03-12T17:22:36.121-07:002013-03-12T17:22:36.121-07:00அன்பின் விமலன் - மனிதர்கள் மாறுகிறார்கள் - என்ன செ...அன்பின் விமலன் - மனிதர்கள் மாறுகிறார்கள் - என்ன செய்வது ? தொழில் துவங்கும் போது படுக் சிரமத்தை மறந்து விடுகிறார்கள். நல்லதொரு அனுபவக் கதை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா <br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-34433541248949030502011-10-27T06:46:10.323-07:002011-10-27T06:46:10.323-07:00வணக்கம் மாய உலகம் சார்.நாம் நாமாக இருந்தாலும் புற ...வணக்கம் மாய உலகம் சார்.நாம் நாமாக இருந்தாலும் புற உலகம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை என்பதுதானே பிரதான விஷயமாக இருக்கிறது இங்கே/ சூழ்நிலைகளுக்கு உட்பட்டவன்தானே மனிதன்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-81181695664536213472011-10-27T06:36:55.118-07:002011-10-27T06:36:55.118-07:00வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானா?உங்களது வருகைக்கு...வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானா?உங்களது வருகைக்கும்,<br />கருத்துரைக்குமாக நன்றி.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-28536936148658814162011-10-26T20:49:04.412-07:002011-10-26T20:49:04.412-07:00கிட்டத்தட்ட பத்து நிமிட நேரத்திற்கும் அதிகமாய் உட்...கிட்டத்தட்ட பத்து நிமிட நேரத்திற்கும் அதிகமாய் உட்கார்ந்திருந்த நான் “நேரமாகும்ன்னா,அப்பறம் வேணா வரட்டுமா”என கேட்ட நேரத்தில் எனசட்டென பதில் வருகிறது. “அது உங்களது இஷ்டம்” என/<br /> எழுந்து போய் விடலாமா என யோசித்த நேரத்தில் கடை வைத்த புதிதில் அவர் ஆட்களைப் பிடிக்க அவர் அலைந்த அலைச்சல் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விடுகிறேன்.//<br /><br />மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கிறது... நீங்கள் நீங்களாவே இருங்கள் நல்லவர்கள் உங்களை சூழும் நாள் வரும்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-57714036415300360532011-10-26T09:02:52.536-07:002011-10-26T09:02:52.536-07:00வணக்கம் ரெவெரி சார்.யாதார்த்தங்கள் சுடும் வாழ்க்கை...வணக்கம் ரெவெரி சார்.யாதார்த்தங்கள் சுடும் வாழ்க்கையில் சலூன் கடைக்காரர் ஒரு சின்ன உருவகம்தான்.<br />தங்களுக்கும் தங்கலது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-84292524621821976082011-10-26T05:57:37.738-07:002011-10-26T05:57:37.738-07:00எழுந்து போய் விடலாமா என யோசித்த நேரத்தில் கடை வைத...எழுந்து போய் விடலாமா என யோசித்த நேரத்தில் கடை வைத்த புதிதில் அவர் ஆட்களைப் பிடிக்க அவர் அலைந்த அலைச்சல் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விடுகிறேன்.//<br /><br />யதார்த்தம்..<br /><br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த <br />இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.com