tag:blogger.com,1999:blog-912139310604175869.post3752100536540453017..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: தொடர்வண்டி,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-57608935655743261142010-12-04T07:43:07.001-08:002010-12-04T07:43:07.001-08:00தனது குடும்பத்திற்காக தன்னையே வதைத்து உருக்கி ஊற்ற...தனது குடும்பத்திற்காக தன்னையே வதைத்து உருக்கி ஊற்றிக் கொள்ளும்,தியாக தீபங்களாக,,,,,,,எரியும்திரியாக,,,,,,அம்மாஞ்சியாக,,,,,,,,,,,<br />அழுகை முகத்தோற்றத்துடன் தோன்றும் கதாப்பாத்திரங்கள் ஒரு புறம் என்றால்,,,,,,,,,குடும்பத்தினர்சகலரையும்பயமுறுத்தும்,வில்லியாக,<br />குடும்பத்திற்குள் குண்டு வைத்து குழப்பம் விழைவிக்கும் வன்மம் நிறைந்த முரட்டு மனம் படைத்தவர்களாக சித்தரிக்கப் படுகிற பெண்கள் நிறைந்த உலகமாய் காண்பிக்கப்படுகிறது//<br />உண்மையான வரிகள் "sirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-72304657777737096892010-11-29T07:21:43.914-08:002010-11-29T07:21:43.914-08:00சொல்ல மறந்தே போனேன்... என்னைத் தொடரும் அன்புக்கு ...சொல்ல மறந்தே போனேன்... என்னைத் தொடரும் அன்புக்கு நன்றி விமலன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-59755653335640337772010-11-29T07:21:03.121-08:002010-11-29T07:21:03.121-08:00//நம் மனம் மரத்துதான் போனதா,இல்லை மரத்துப் போக வைக...//நம் மனம் மரத்துதான் போனதா,இல்லை மரத்துப் போக வைக்கப்பட்டதா?ஏன் அப்படி என்கிற கேள்விக்கு விடைதெரியாதவரை கண்ணும்,மூக்கும் இடம் மாறிப் போனவர்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுவிடுவோம்.//<br />இப்போதுதான் தங்கள் வலைப்பதிவை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கூர்மையான் அறிவாயுதமாய் மிளிர்கிறது. <br />இன்றைய மனிதர்கள் கண்ணும் மூக்கும் இடம் மாறியவர்களாக.. இதை நானும் ஆமோதிக்கிறேன்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-64523761406926819102010-11-25T08:09:20.982-08:002010-11-25T08:09:20.982-08:00வணக்கம் i.Felix சார்.நன்றி உங்களது கருத்துரைக்கு.வணக்கம் i.Felix சார்.நன்றி உங்களது கருத்துரைக்கு.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-34194744147423148202010-11-25T08:07:37.564-08:002010-11-25T08:07:37.564-08:00வணக்கம் ரவிச்சந்திரன் சார்.உங்களது கருத்துரைக்கு ந...வணக்கம் ரவிச்சந்திரன் சார்.உங்களது கருத்துரைக்கு நன்றி.உங்களது வரவேற்பை தலை வணங்கி ஏற்கிறேன்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-85514725853769700912010-11-25T00:41:21.646-08:002010-11-25T00:41:21.646-08:00ரொம்ப அருமையா சொன்னீங்க. முற்றிலும் உண்மை.ரொம்ப அருமையா சொன்னீங்க. முற்றிலும் உண்மை.I .Felixhttps://www.blogger.com/profile/18399211851967991370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-15589900673971658312010-11-24T20:50:48.121-08:002010-11-24T20:50:48.121-08:00வணக்கம்!
தங்களது வலைப்பதிவின் அறிமுகம் சமீபத்தில...வணக்கம்! <br /><br />தங்களது வலைப்பதிவின் அறிமுகம் சமீபத்தில்தான் கிடைத்தது. ஒரு சக கிராமத்து மனிதரை வலைப்பதிவிற்கு வருக... வருக என வரவேற்கிறேன். நல்ல எழுத்து நடை... வாழ்த்துகள்!<br /><br />தொடருங்கள்...<br /><br />அன்புடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.com