tag:blogger.com,1999:blog-912139310604175869.post416838918470175094..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: நெருஞ்சி,,,,,,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-39219645994944921822011-01-10T18:28:54.916-08:002011-01-10T18:28:54.916-08:00\\அங்குல,அங்குலமாக சிதறிப் போட்ட நெருஞ்சி முட்களாக...\\அங்குல,அங்குலமாக சிதறிப் போட்ட நெருஞ்சி முட்களாக ஊரெங்க்கும் அப்பிக் கிடக்கும் கலவர பீதி.\\<br /><br />\\ஆதிக்கம் செலுத்தும் மனோபான்மை உள்ளவர்கள் சாதாரணர்களின் மண்டையை திறந்து விஷவித்துக்களை ஊன்றி அவர்களை விஷஜந்துக்களாய் வளரவிட்டு ஊருக்குள் உலாவவிட்டு திட்டமிட்டு திராவகம் ஊற்றி எறிய விடப்படும் விஷஜுவாலைதானே ஜாதிச் சண்டை. \\<br /><br />நடை பிரமாதம்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-80002635490226911702010-11-16T09:00:46.420-08:002010-11-16T09:00:46.420-08:00வாஸ்தவம்தான் சிவகுமார் சார், முன்பு இல்லாமையால் செ...வாஸ்தவம்தான் சிவகுமார் சார், முன்பு இல்லாமையால் செய்ததை இப்பொழுது காசுகொடுத்து செய்கிறோம்.நோய்கள் பெருத்துப் போனதால்.நண்றி உங்களது கருத்துரைக்கு.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-16298670353491380022010-11-15T18:32:14.264-08:002010-11-15T18:32:14.264-08:00எனக்கும் அனுபவமுண்டு விமலன் சார். கரிததூளால் பல்து...எனக்கும் அனுபவமுண்டு விமலன் சார். கரிததூளால் பல்துலக்கி, உவர் மண்ணால் உடல் தேய்த்து., துணி வெளுக்கும் சௌக்காரத்தால் மெருகேற்றி(?) குளித்த அனுபவமுண்டு கிராமத்தில். களிமண்ணால் துணி துவைத்தல் தான் புதிய செய்தியாய் இருந்தது எனக்கு. புனேயில் இருந்த போது காலில் தசைமுறிவுக்காக Naturopathy என்ற பெயரில் உடல் முழுதும் களிமண் பூசிக் கொண்டு கிடந்ததும் உண்டு. முன்பு இல்லாமையால் செய்தவை எல்லாம் , இப்போது இருப்பதால் நோய்கள் பெருப்பதால் காசு கொடுத்து செய்து கொண்டிருக்கிறோம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-76682371933254054962010-11-15T07:43:32.557-08:002010-11-15T07:43:32.557-08:00நன்றி ஜீ சார்.நைஸ்,நைஸ்,நைஸ்,உங்கலது கருத்து.நன்றி ஜீ சார்.நைஸ்,நைஸ்,நைஸ்,உங்கலது கருத்து.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-87121835063992455342010-11-15T07:42:15.976-08:002010-11-15T07:42:15.976-08:00நன்றி பாலா சார்.உங்களது கருத்துரைக்கும் வருகைக்கும...நன்றி பாலா சார்.உங்களது கருத்துரைக்கும் வருகைக்கும்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-33434105019691163242010-11-15T07:40:10.152-08:002010-11-15T07:40:10.152-08:00களி மண்ணைக் கூட அல்ல,
வெறுமனே உவர் மண்ணை எடுத்து உ...களி மண்ணைக் கூட அல்ல,<br />வெறுமனே உவர் மண்ணை எடுத்து உடம்பு தேய்துக்கொள்கிற யதார்த்தமெல்லாம் உண்டு சிவகுமாரன் சார்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-39788053304536155522010-11-15T02:30:30.215-08:002010-11-15T02:30:30.215-08:00கதை அருமையாக இருக்கிறது. நெட்டிவிட்டி கதையுடன் ஒன்...கதை அருமையாக இருக்கிறது. நெட்டிவிட்டி கதையுடன் ஒன்ற வைக்கிறது. நன்றி நண்பரே...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-2960686564021154082010-11-14T11:43:35.120-08:002010-11-14T11:43:35.120-08:00களிமண்ணை சோப்பாக . பயன்படுத்தும் கிராமத்துக்குளியல...களிமண்ணை சோப்பாக . பயன்படுத்தும் கிராமத்துக்குளியல் அதுவும் துணிகளுக்கு. புதிய தகவல். கதையை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம். வெறும் செய்தி மாதிரி ஆகிவிட்டதுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-62148825231091235242010-11-14T05:57:33.418-08:002010-11-14T05:57:33.418-08:00நன்றி காஜ மைதீன் சார்,உங்க்ளது கருத்துரைக்கு.நன்றி காஜ மைதீன் சார்,உங்க்ளது கருத்துரைக்கு.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-45137719969383734902010-11-14T05:55:07.903-08:002010-11-14T05:55:07.903-08:00சமுகத்தை பற்றிய உங்கள் வெறுப்பும்,அக்கறையும் கலந்த...சமுகத்தை பற்றிய உங்கள் வெறுப்பும்,அக்கறையும் கலந்த பார்வை சூப்பர்......NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-82140460406261088432010-11-14T05:51:46.962-08:002010-11-14T05:51:46.962-08:00நன்றி காம்ஸ்.நன்றிநன்றி காம்ஸ்.நன்றிvimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-1008638127711639502010-11-14T03:35:17.832-08:002010-11-14T03:35:17.832-08:00மூர்த்தி உன் நடை அசத்துகிறது.பொருள் இன்னும் கூடத் ...மூர்த்தி உன் நடை அசத்துகிறது.பொருள் இன்னும் கூடத் தீட்டியிருக்கலாம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com