tag:blogger.com,1999:blog-912139310604175869.post4711234133399744571..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: நல்லதொரு,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-68775026495325454962013-08-11T00:24:52.188-07:002013-08-11T00:24:52.188-07:00வணக்கம் சேகுமார் சார்.காலையில் இலக்கியமும்,பாடல்கள...வணக்கம் சேகுமார் சார்.காலையில் இலக்கியமும்,பாடல்களும் வாய்க்கப்பெறாதவர்கள் துரதிஷ்ட சாலிகளா என்ன?அவர்களின் தினம் இனைமையாகாது என்கிற அர்த்தமில்ல ,சுற்றுச்சூழலைப்பொறுத்தே மனிதன் இங்கே எல்லாமுமாயும், எப்படி இருப்பது எனவுமாயும் முடிவாகிப் போகிறது.அவைகளை சொல்லிச் செல்கின்றன இலக்கியங்கள், பாடலகள்,,,இன்னும் பிறவைகள். அவைகளை கற்பது தினங்கலை இதப்படுத்தும்தானே?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-79453795895236188862013-08-11T00:20:22.441-07:002013-08-11T00:20:22.441-07:00வணக்கம் கோவைக்காவை அவர்களே,நன்றி தங்களது வருகைக்கு...வணக்கம் கோவைக்காவை அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/சூழலே இங்கு நம் பிள்லைகளை வளர்க்கிறது ஒரு குறிப்பிட்ட வயதிற்க்கு மேல்/அந்த ச் சூழல் இப்போது மிக கூறுகிய வர்ம்பிற்குள்ளாக வைத்துப்பார்க்கப்பட எத்தனிக்கும் சக்திகளாக வளர்கிறவைகள் நிறைய/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-34807925786786669692013-08-11T00:16:33.866-07:002013-08-11T00:16:33.866-07:00புத்தக வாசைனை கதைகளை மட்டுமல்ல,நம் வாழ்வையும் தெரி...புத்தக வாசைனை கதைகளை மட்டுமல்ல,நம் வாழ்வையும் தெரிவுபடுத்துவதாயும்,சொல்லிச்செல்வ<br />தாயும்,நன்றி வேல்முருகன் சார். தங்கள் வருகைக்கும்,கருத்துரைகுமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-23529713988525168192013-08-10T09:44:04.663-07:002013-08-10T09:44:04.663-07:00காலையில் நல்ல இலக்கியம் அல்லது இசை அன்றைய தினத்தை ...காலையில் நல்ல இலக்கியம் அல்லது இசை அன்றைய தினத்தை இனிமையாக்கும்...<br /><br />அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-75328058800152347692013-08-10T08:14:44.365-07:002013-08-10T08:14:44.365-07:00ஈவ் டீசிங்குகள் தொடர் வதும் ,நகரின் இதயப் பகுதியில...ஈவ் டீசிங்குகள் தொடர் வதும் ,நகரின் இதயப் பகுதியில் காலை எட்டு மணிக்கு கொலை நடப்பதும் எதன் பாதிப்பாய் தெரிகிறது அல்லது எதன் பாதிப்பாய் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது? பணம் நல்ல மனம் இல்லாமை என்ற வறுமை தான் இப்படி ஆக்குகிறது.<br />அது தவிர நல்ல குணங்களோடு பிள்ளைகள் வளர்ந்து வரவில்லை. காரணம் பெற்றவர் நல்லவர்களாக இல்லை.<br />இவைகள் எல்லாம் சரியாக இருந்தால் எதுவும் பிழையாகாது எனலாமோ!<br />நல்ல சிந்தனை...விமலன். இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-9910706284064881812013-08-10T07:36:24.889-07:002013-08-10T07:36:24.889-07:00 டிவியும், பேஸ்புக் வந்து படிப்பதை குறைத்துவிட்டது... டிவியும், பேஸ்புக் வந்து படிப்பதை குறைத்துவிட்டது. புத்தகத்தின் வாசனையுடன் கதையை படிப்பது சுவையானதுவேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-78766649001487386322013-08-10T06:35:09.694-07:002013-08-10T06:35:09.694-07:00வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களின் வருகைக்கும், ...வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/<br />கருத்து சொல்ல வந்த இடத்தில் குறளைபகிர்ந்துகொள்கிற தனம் மிகவும் மேன்மையாய் தெரிகிறது.நன்றி திரும்பவுமாய்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-86986151353510173802013-08-10T06:32:45.887-07:002013-08-10T06:32:45.887-07:00வாஸ்தவம் பொதிந்த வார்த்தை.நாளை இன்மையாக்குகிற வித்...வாஸ்தவம் பொதிந்த வார்த்தை.நாளை இன்மையாக்குகிற வித்தையை சொல்லிசெல்கிர புத்தகமோ,இசையோ மனித மனதை பண்படுத்தும் தன்மை உள்ள அற்புதம் சென்னைப்பித்தன் சார்.நன்றி தங்கள் வருகைக்கு/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-61563705989537879102013-08-10T00:45:44.204-07:002013-08-10T00:45:44.204-07:00குறள் :
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா...குறள் :<br /><br />சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ <br />நன்றின்பால் உய்ப்ப தறிவு.<br /><br />மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.<br /><br />இக்குறள் உணர்த்துவதுதான் உங்கள் கருத்தும்.<br /><br />நல்ல பதிவும் பகிர்வும் சகோ!<br />வாழ்த்துக்கள்!<br /><br />த ம.2இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-19891589127615763442013-08-09T22:41:57.274-07:002013-08-09T22:41:57.274-07:00காலை எழுந்ததும் நல்ல இலக்கியமோ,இதமான இசையோ அந்த நா...காலை எழுந்ததும் நல்ல இலக்கியமோ,இதமான இசையோ அந்த நாளையே இனிமையாக்கும் வல்லமை படைத்ததுதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com