tag:blogger.com,1999:blog-912139310604175869.post4977774530182470930..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: அடுப்புக்கல்,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-59013846694541373932014-05-06T07:56:36.406-07:002014-05-06T07:56:36.406-07:00வணக்கம் சொக்கன் சுப்ரமணியன் சார்,
நன்றி வருகைக்கும...வணக்கம் சொக்கன் சுப்ரமணியன் சார்,<br />நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-11065775351217637242014-05-05T04:45:37.153-07:002014-05-05T04:45:37.153-07:00"//“நம்மளும் நல்லா ஷோ பண்ணி கடை வச்சிருந்தா இ..."//“நம்மளும் நல்லா ஷோ பண்ணி கடை வச்சிருந்தா இங்க சாப்பிட வருவாங்க, நாம இப்பிடி ஓட்டக் கடை வச்சிருக்குறதால நம்ம கிட்ட சாப்பிட வரமாட்டேங்குறாங்க என்பார். //" - உண்மை தான். மக்கள் பகட்டுக்கு தானே மயங்குகிறார்கள். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-77537881555928804662014-05-03T11:05:21.234-07:002014-05-03T11:05:21.234-07:00வணக்கம் கோமதி அரசு மேடம்,
நன்றி வருகைக்கும் கருத்த...வணக்கம் கோமதி அரசு மேடம்,<br />நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-40716777029473205702014-05-02T21:10:38.836-07:002014-05-02T21:10:38.836-07:00//அப்படியொரு பிளாஸ்டிக் டம்ளர்அவருக்குஎப்படிகிடைக்...//அப்படியொரு பிளாஸ்டிக் டம்ளர்அவருக்குஎப்படிகிடைக்கும்என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/ மிக மெலிதாகவும் ரொம்பவும் சின்னதாயும் இருக்கும் டம்ளரைப் பிடித்துத் தூக்க முதலில் ஒரு இரண்டு நாட்களாவது பயிற்சி எடுக்க வேண்டும்.//<br /><br />உண்மை உண்மை.<br /><br />லாரிகளுக்கு ஊற்றுகிற எஞ்சின் ஆயில் டப்பா அது.அதில் பாதி அல்லது பாதிக்கும் குறைவாக நிரம்பி இருக்கிறதண்ணீரில் மஞ்சள்க்கலரில்ஒருபிளாச்டிக்டம்ளர்தண்ணீரில்மிதந்துகொண்டேகண்சிமிட்டும்.அதில் ஒட்டி இருக்கிற அழுக்கை சகித்துக்கொள்ள தனி மனம் வேணும்.//<br />பாதையோர இட்லிகடைகள், புரோட்டா கடைகளில் பார்த்து இருக்கிறேன் இதை எல்லாம் பார்த்தும் அங்கு சாப்பிட தனிமனம், பெரிய மனம் வேண்டும் தான்.<br /><br /><br />பிள்ளைகள் இருவரும் கவுன் அணிந்த குட்டிப் பூங்கொத்துக்களாய் நின்றார்கள். மனைவி பூப் போட்ட சேலையில் அப்புராணியாய் நின்று கொண்டு சிரித்தார். //<br /><br />இதைதான் முகதாட்சணியம் என்பார்களோ!<br />உண்மைகளை அப்படியே சொல்கிறீர்கள். மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-9560635911801557972014-05-02T18:59:41.527-07:002014-05-02T18:59:41.527-07:00காட்சிகளைக் கண்முன்னே ஓவியங்களாய் தீட்டும் எழுத்து...காட்சிகளைக் கண்முன்னே ஓவியங்களாய் தீட்டும் எழுத்துக்கள் நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com