tag:blogger.com,1999:blog-912139310604175869.post5236804623012340654..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: சுஷ்யத்தினுள்ளே,,,,,,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-72348754252768280382011-01-18T04:15:48.438-08:002011-01-18T04:15:48.438-08:00வணக்கம்.கோபி ராமமூர்த்தி சார்.நன்றி உங்களது கருத்த...வணக்கம்.கோபி ராமமூர்த்தி சார்.நன்றி உங்களது கருத்துரைக்கும் வருகைக்கும்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-49773567579983589942011-01-10T18:32:18.230-08:002011-01-10T18:32:18.230-08:00சிறுகதை மாதிரி இருக்கு.
\\கிலோ மீட்டர் கணக்கில் ப...சிறுகதை மாதிரி இருக்கு.<br /><br />\\கிலோ மீட்டர் கணக்கில் பயணம் பண்ணி வாங்க வேண்டியுள்ளது\\<br /><br />நல்ல விஷயங்களைத் தேடித்தான் போய் வாங்கணும்:))R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-54474985484495972192010-11-11T07:35:47.634-08:002010-11-11T07:35:47.634-08:00நன்றி தோழர்.பிரமிப்புகளை தொடரவைக்க நம்மாலும் மட்டு...நன்றி தோழர்.பிரமிப்புகளை தொடரவைக்க நம்மாலும் மட்டுமே முடிகிறது.சுஷ்யம் என்பது ஒரு குறியீடு மட்டுமே.,,,,,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-29871050393127520472010-11-11T00:44:23.849-08:002010-11-11T00:44:23.849-08:00சுஷியம் என்ற பலகாரத்தை (வெல்லம் கலந்த பாசிப்பருப்ப...சுஷியம் என்ற பலகாரத்தை (வெல்லம் கலந்த பாசிப்பருப்பு பூரணம் உள்ளே வைக்கப்பட்ட வடைதான் அது) வெள்ளைக்காரன் சாப்பிட்டு விட்டு சொன்னானாம் " வெளியில் உள்ளது உப்புச்சுவையோடும் உள்ளே இருப்பது இனிப்புச்சுவையோடும் இருக்கிறது. ஆனால் இந்தப்பூரணத்தை எப்படி உள்ளே வைத்தீர்கள்" என்று. அதே போல நாட்பட்ட உளுந்த வடையிலிருந்து வெளி வந்த நூலைப்பார்த்தும் பிரமித்திருக்கிறான் அவன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.com