tag:blogger.com,1999:blog-912139310604175869.post6589647855793385515..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: பஞ்சாரம்,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-2449944437038203092014-01-09T06:44:40.358-08:002014-01-09T06:44:40.358-08:00நன்றி மேடம்.நன்றி மேடம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-28842057874949835042014-01-08T06:40:10.610-08:002014-01-08T06:40:10.610-08:00உங்களுடன் வாதாட இதைநான் சொல்லவில்லை .எனக்கு தோன்றி...உங்களுடன் வாதாட இதைநான் சொல்லவில்லை .எனக்கு தோன்றியதை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.நீத்தோர் கடன் செலுத்தும் நாளில் பாட்டனின் தகப்பன் பெயர் கூட சொலும் பலரால் பாட்டி பெயர் சொல்ல முடிவதில்லை .ஆண்கள் வாழ்வை மட்டுமே பதியும் வரலாறு எனும் எமிலி ப்ரோண்டின் வரி நினைவுக்கு வரும் .சரிவிடுங்கள் தாத்தாவின் முதுகெலும்பாய் இருந்து தடமற்று மறைத்து போகும் பல பாட்டிகளில் ஒருவர் .அவரை வரலாற்றில் பதிய முற்பட்டமைக்கு வாழ்த்துக்கள் சார் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-80245480688521930722014-01-07T19:11:10.848-08:002014-01-07T19:11:10.848-08:00வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
நன்றி தங்க...வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,<br />நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/<br />பாட்டியின் பெயர்கள் எப்போதும் பாட்டிகள்தானே/<br />எனது பாட்டியை மனதில் வைத்து எழுதியதல்ல,இப்பதிவு<br />பொதுவான ஒரு பாட்டியை (முதியோர்களை)பற்றி எழுதியது/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-91395072477739227532014-01-07T07:14:08.564-08:002014-01-07T07:14:08.564-08:00வணக்கம் எஸ் சுரேஷ் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்...வணக்கம் எஸ் சுரேஷ் சார்,<br />நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-80069732346493560512014-01-07T07:13:01.464-08:002014-01-07T07:13:01.464-08:00வணக்கம் அரசன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்க...வணக்கம் அரசன் சார்.<br />நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-30608335257180354292014-01-07T07:12:16.996-08:002014-01-07T07:12:16.996-08:00வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வர...வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.<br />நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-22000857795793979432014-01-07T04:19:32.499-08:002014-01-07T04:19:32.499-08:00வாழ்வின் இரண்டாம் குழந்தை பருவத்தில் இருக்கும்
உங...வாழ்வின் இரண்டாம் குழந்தை பருவத்தில் இருக்கும் <br />உங்கள் பாட்டி கொஞ்சம் இளைப்பாறத்தான் வேண்டும் <br />பாட்டி பேர் என்ன சார் ?<br />சும்மா தெரிஞ்சுக்க ஆசை மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-6156398912013092962014-01-07T04:12:25.277-08:002014-01-07T04:12:25.277-08:00அருமையான சிறுகதை! நன்றி! வாழ்த்துக்கள்!அருமையான சிறுகதை! நன்றி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-84980387450703993912014-01-06T21:36:28.819-08:002014-01-06T21:36:28.819-08:00சின்ன சின்ன நிகழ்வுகள் தான், அதை எழுத்தில் கொண்டு ...சின்ன சின்ன நிகழ்வுகள் தான், அதை எழுத்தில் கொண்டு வருவது மிக அலாதியானது அதையும் சுவை பட இணைப்பது .... உங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு வாழ்வியலின் நிகழ்வை சொல்லி இருப்பீர்கள், நம்பி வரும் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை சார். உங்களின் வெற்றியின் இரகசியம் கற்பனைகள் அற்று வாழ்வியலோடு பயணிக்கும் இந்த எழுத்து தான் சார் .... arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-26639924814491799042014-01-06T21:02:02.748-08:002014-01-06T21:02:02.748-08:00சந்தோசம்...
வாழ்த்துக்கள்...சந்தோசம்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-59657093351015858412014-01-06T17:59:17.359-08:002014-01-06T17:59:17.359-08:00வணக்கம் ரூபன் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்...வணக்கம் ரூபன் அண்ணா,<br />நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-78617493804591686802014-01-06T16:07:55.201-08:002014-01-06T16:07:55.201-08:00வணக்கம்
விமலன்(அண்ணா)
தொடக்கம் முதல் முடிவு வரை மி...வணக்கம்<br />விமலன்(அண்ணா)<br />தொடக்கம் முதல் முடிவு வரை மிக நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்.<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-59671313148431962452014-01-06T08:37:05.996-08:002014-01-06T08:37:05.996-08:00நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-4544747825909705782014-01-06T07:46:14.534-08:002014-01-06T07:46:14.534-08:00முடிவைப் படித்ததும்
எங்கள் மனங்களிலும் சந்தோசம் பர...முடிவைப் படித்ததும்<br />எங்கள் மனங்களிலும் சந்தோசம் பரவியது<br />இப்பதிவில் பாயாசத்து நெய் முந்திரியாய் இருந்த<br />உவமைகள் அதிகம் மனம் கவர்ந்தது<br />அதைப்போல பல பதிவுகளில் முடிக்காது<br />விடப்படுகின்ற வாக்கியங்கள் இல்லாததும்...<br /><br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com