tag:blogger.com,1999:blog-912139310604175869.post7435181732813492227..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: கதாநாயகன்,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-81380863281336103162012-07-26T07:27:17.428-07:002012-07-26T07:27:17.428-07:00வணக்கம் ஹைதர் அலி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருக...வணக்கம் ஹைதர் அலி சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/தவிர இவர்கள் என்றால் இப்படித்தான் என நமது மனதில் உருவாகிப்போன எண்ணத்தை மாற்றுபவர்களாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.நன்றி வணக்கம்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-14994713129187079652012-07-26T03:54:44.080-07:002012-07-26T03:54:44.080-07:00கடைசி சில வரிகளை படித்தபோது உடல் என்னையறியாமல் ஒரு...கடைசி சில வரிகளை படித்தபோது உடல் என்னையறியாமல் ஒரு நிமிடம் சிலிர்த்தது அருமையான் பகிர்வுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-92062438625702978032012-07-26T00:39:39.610-07:002012-07-26T00:39:39.610-07:00தவிர 80 களில் இருந்த சினிமா
ரசிகனுக்கும் இப்பொழுது...தவிர 80 களில் இருந்த சினிமா<br />ரசிகனுக்கும் இப்பொழுது இருக்கிற சினிமா ரசிகனுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது சார்,அப்போது வந்த படங்கள்,இப்போது உள்ள ரசிகர்கள் வேறு வேறு,தலைமுறையே மாறிவிட்டது என்ற போதும் கூட ரசனை மனோபாவமே மாற்றப்பட்டிருக்கிறது என்றே சொல்வேன்,நமக்குத்தெரிய 80 களில் இருந்த உடை நாகரீகம்,எழுத்து,<br />பெயிண்டிங்கஸ்,சுவரெழுத்து,வண்ண போர்டுகள்,பாடல்கள்,அது சுமந்து நின்ற டேப்ரிக்கார்டர்கள்,,, ,,,,,,,,,,,இன்னுமான நிறைய விஷயங்கள் காணாமல் போயிருக்கிறதே? ஏன்?நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்,தங்களது வருகைக்கும் ,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-65014061361649156812012-07-26T00:29:58.938-07:002012-07-26T00:29:58.938-07:00இங்கு ரசிகனுக்கும் வெறியனுக்கும் அடிப்படையில் மிகப...இங்கு ரசிகனுக்கும் வெறியனுக்கும் அடிப்படையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவே படுகிறது.ரசிகனாக,<br />அதுவும் நல்ல ரசிகனாக இருப்பவன் வெறியனாக ஆகி விடுவதில்லை ஒருபோதும்.அவனால் அப்படி ஆகிவிடவும் முடியாது.தவிர இங்கு ஒரு ரசிகனின் பார்வையில்தான் படத்தின் ஓட்டத்தை கணிக்கிறார்கள்.நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-39338553188422286382012-07-26T00:23:43.782-07:002012-07-26T00:23:43.782-07:00உண்மையில் நல்ல ஒரு ரசிகன் கதாநாயகனே/நிறையப் பேரைபா...உண்மையில் நல்ல ஒரு ரசிகன் கதாநாயகனே/நிறையப் பேரைபார்க்க முடிகிறது இப்படி.கையில் உள்ள ஒரு ரூபாயில் ஐம்பது பைசாவை தானம் செய்கிற மனோபானமை உள்ள நபர்கள்,தன் தேவைக்கு வைத்திருக்கிற உணவைக்கூட அடுத்தவருடன் பகிர்ந்து உண்ணும் பாங்கு,தனக்கு கால் வலித்தாலும் பரவாயில்லை என பஸ் கூட்டத்தில் தான் எழுந்து நின்று கொண்டு அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்பவர்கள்,,,,,,,,,,,,,,,,என அன்றாடம் சந்திக்கிற மனிதர்கள் நிறந்துள்ள சமுகம் நமக்கு நிறைய கதாநாயகர்களை அடையாளம் காட்டிவிட்டுச்செல்கிறது.நன்றி மனசாட்சி சார்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-74186456842883166432012-07-26T00:20:50.289-07:002012-07-26T00:20:50.289-07:00This comment has been removed by the author.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-5627741367753497272012-07-26T00:16:11.562-07:002012-07-26T00:16:11.562-07:00நடிகரின் அல்லது நடிகையின் ரசிகனாக இருந்தால் பரவாயி...நடிகரின் அல்லது நடிகையின் ரசிகனாக இருந்தால் பரவாயில்லை.<br />வெறியனாக இருந்தால் தான் பிரச்சனை.<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-24022135433654727832012-07-26T00:13:53.135-07:002012-07-26T00:13:53.135-07:00கதாநாயகன் எங்கும் உருவாகிறான்,சினிமாக்களில் மட்டும...கதாநாயகன் எங்கும் உருவாகிறான்,சினிமாக்களில் மட்டுமல்ல.அவனை நம் சமூகமே உருவாக்குகிறது,அவன் என்ன தனியாக அந்தரத்தில் இருந்து வந்தவனா?நன்றி தங்களது வருகைக்கும்,<br />கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-66776440597255080802012-07-26T00:10:31.350-07:002012-07-26T00:10:31.350-07:00வணக்கம் பாலா சார்,பதிவு போட்டவுடன் உங்களது ஞாபகமே ...வணக்கம் பாலா சார்,பதிவு போட்டவுடன் உங்களது ஞாபகமே வந்தது.கருத்டு போட்டு விட்டீர்கள்,சினிமா சம்ந்தமாக அடிக்கடிஎழுதும் தாங்கள் இந்த பதிவுக்கு முதல் கருத்திட்டது மிகச்சரியான விஷயமாகவே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/உண்மை நிகழ்வா எனக்கேட்டுள்ளீர்கள்.உண்மையாக இருந்தால் நல்லது என்பது என அவா/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-23712323992034688612012-07-26T00:08:54.554-07:002012-07-26T00:08:54.554-07:00இப்போ எனக்கு அந்த ரசிகன் தான் கதாநாயகனாக தெரிகிறான...இப்போ எனக்கு அந்த ரசிகன் தான் கதாநாயகனாக தெரிகிறான்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-81428656262328775862012-07-26T00:08:03.581-07:002012-07-26T00:08:03.581-07:00இது நிஜம் என்றால் ரசிகர்கள் திருந்துகிறார்கள் சந்த...இது நிஜம் என்றால் ரசிகர்கள் திருந்துகிறார்கள் சந்தோசம் - கற்பனை என்றால் நடக்கவேண்டும் பிராத்திக்கிறேன்...முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-61349105645134186362012-07-25T23:54:26.961-07:002012-07-25T23:54:26.961-07:00அருமையான வரிகள். உண்மை நிகழ்வா சார்?அருமையான வரிகள். உண்மை நிகழ்வா சார்?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.com