tag:blogger.com,1999:blog-912139310604175869.post7942857950183860089..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: சூட்டுக்கோல்,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-3404334130252827952012-01-04T07:15:46.988-08:002012-01-04T07:15:46.988-08:00வணக்கம் ரமணி சார்,நலம்தானே?
மனித மனதில் ஏதாவது ஒரு...வணக்கம் ரமணி சார்,நலம்தானே?<br />மனித மனதில் ஏதாவது ஒரு முனையில் முட்டுகிற ஒரு சிறிய முரண்டாடே இப்படியான செயலகளுக்கும்,உயரதிகாரிகளின் கோபத்தை, கையாலாகாத பேச்சை எதிர் கொள்ள தைரியமற்ற அல்லது அடைகாக்கிற பொழுதுகளில் இப்படி வேறுபக்கம் கோபம் பாய்ந்து விடுகிறது. <br />நன்றி,உங்களதுவருகைக்கும் கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-41305651143058893962012-01-04T06:54:14.444-08:002012-01-04T06:54:14.444-08:00மெல்லிய உணர்வுகளை தாக்கும் செயல்
பட்டாம்பூச்சியின்...மெல்லிய உணர்வுகளை தாக்கும் செயல்<br />பட்டாம்பூச்சியின் இறக்கைகளைப் <br />பொசுக்குதலுக்கு சம்மே<br />சொல்லிச் சென்ற விஷயம் கடினமானதாக இருந்தாலும் <br />சொல்லிய விதம் படிப்பவர்களின் இதயத்தில்<br />நாமும் தவறியும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்கிற<br />தாக்கத்தை ஏற்படுத்திப் போவதால்<br />அருமையான பதிவு<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com