17 Feb 2012

கண்மை,,,,,,,




அதிகாலை கனவில்
வந்த நிகழ்வை
யாரிடமும் சொல்லாமல்
அவளிடம் மட்டும்
பகிர்ந்து கொண்டபோது
பொய்யாய் கோபம் காட்டி
கையை ஓங்கிய மனைவி
அந்த  ஐம்பதிலும்
அழகாகவும்,கண் நிறைந்துமாய்/

2 comments:

பாலா said...

உண்மையான காதல், முதுமை பருவத்திலே வெளிப்படுவதே... அருமை.

vimalanperali said...

வணக்கம் பாலா சார்.நலம்தானே?முதுமையின் காதல் ஒரு இனிமைதான்,தங்களது வருகைம்,கருத்துரைக்கும் நன்றி.