15 Sept 2012

நூற்பு,,,,,,,,,,,



பிரியம் கொண்டவள் உதிர்த்துப்போன

சொல் ஒன்றை கையில்எடுத்து

நூற்துத் திரிந்த காதலனின் நினைவுகள்

வேனல் சுமந்த வீதிகள்

எங்கும் கொட்டிக்கிடப்பதாக/

அதை அள்ளி எடுக்கவும்

முடியாமல்,அப்படியே விட்டுப்போக

மனமில்லாமலும் அந்தியந்த

மனோநிலையில் சுற்றவிட்டு

விட்ட அவன் பதில் சொல்

ஒன்றை நூற்றெடுக்க அதே

வீதிகளின் இடைவெளிகளிகளெங்கும்

சுற்றித்திரிபவனாகவும்,காட்சி தருபவனாகவும்/

4 comments:

Rasan said...

படம் சற்று வித்தியாசமாய் உள்ளது நண்பரே. நலம் தான் நண்பரே.

vimalanperali said...

வணக்கம் ரசன் சார்,நலம்தானே?நன்றிதங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

ஹேமா said...

காதலனின் நினைவை சேர்த்தெடுத்திருக்கும் காதலென்று எண்ணிக்கொள்கிறேன் !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம் நன்றி.