15 Sept 2012

தொலைத்தொடர்பு,,,,,



கைபேசியில் அழைத்த

மூத்த மகள் வெளியூரில்

 கல்லூரியில் படித்துக் 

கொண்டிருக்கிறாள்.

தோழிகளுடன் உடன் படிப்பவளின்

 வீட்டு விசேசத்திற்கு 

சென்று விட்டு காலதாமதமாய்

 வீடு வருகிறேன் அல்லது 

தோழியின் வீட்டிலேயே 

தங்கியிருந்து மறுநாள் 

வருகிறேன் வீட்டிற்கு 

என அவள் சொன்னபோது

 பயமும்,யோசனைமாய் எங்கெங்கோ
போய் வருகிற மனது.

2 comments:

ஹேமா said...

ம்ம்...இன்றைய இளைய சமூகம் துணிச்சலோடு கேட்க பெற்றவர்கள்தான் பயப்படுகிறார்கள் ...தங்கள் காலங்களை நினைவில் கொண்டு வந்தபடி !

vimalanperali said...

நண்றி ஹேமா மேடம் தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/