28 Jul 2013

படர்வு,,,,,,,,,


    
நண்பர்களே தோழர்களாயும்,
தோழர்களே நண்பர்களாயும்
உறவுகளே நெருங்கியவர்களாயும்,
நெருங்கியவர்களே,உறவுகளாயும்
அக்கம் பக்கத்தினர் மனம் தொட்டவர்களாயும்,
மனம் தொட்டவர்களே அக்கம் பக்கத்தினராயும்
அன்றாடங்களில் பார்ப்பவர்கள்,பழகுபவர்கள்
அனைவருமாய் என் மனம் தொட்டவர்களாயும் 
என் இதயத்தின் அருகாமையாய்
இருக்க வாய்க்கப்பெற்றவர்களாயும்
இருக்கவே ஆசைப்படுகிறேன்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் தொடரும்...

படம் பிரமாதம்...

vimalanperali said...

படர்கிற வேர் போலான நட்பும், தோழமையும் நம்மில் சாத்தியம் கொள்கையில் நம் உறவு ஜெயிப்பதாகவே கிட்டத்தட்ட/நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

சென்னை பித்தன் said...

நல்ல ஆசைதான்!ஆனால்?1

இளமதி said...

படர்வு ஞாயமானதே!.

வாழ்த்துக்கள் சகோ!

த ம.4

vimalanperali said...

வணக்கம் சென்னைப்பித்தன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களேநன்றி தங்கள்து வருகைக்கும், கருத்துரைக்குமாக/