23 Jan 2014

உறவு,,,,,,

வயதாகிப்போனாலே வருவதுதானேஎல்லாம் .
தலைவலிமுதல் இருதயநோய்வரை.
மாறி,மாறிஏதாவது ஒன்று
பெரியதாகவோ,சிறியதாகவோ
எங்களது உடலில்
ஒட்டிக்கிடக்கிறதுதானே.
இந்த நாற்பதுகளிலும்
அதைஒட்டியவயதிலும்.
பின்இந்தஎழுபத்திஇரண்டில் ...........? என்கிற
பேச்சழுத்தத்துடன் இன்னும்
சிலவற்றையுமாய் சேர்த்துஇறுகக்கட்டி
படம்விரிக்கிறேன் ஆஸ்பத்திரிக்குப்
போகவேண்டும் வரவா?என
கிராமத்திலிருந்து
தொலைபேசியில்பேசிய
சனாதன விதவைத் தாயின்முன்.

12 comments:

'பரிவை' சே.குமார் said...

வலிகள் உணர்த்தும் உண்மை சுமக்கும் கவிதை...
வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.2

Yaathoramani.blogspot.com said...

சே குமார் அவர்களின் அருமையான
கருத்தே என் கருத்தும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

சிறப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு
கரந்தை ஜெயக்குமார் சார்.

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்/

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

மனம் கனக்க வைத்தது...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/