10 Dec 2014

இறகசைவு,,,,,,



வணக்கம் வலையுறவுகளே/ நலம் விளைய ஆவல்,,,,,,,,,,
அடைக்கப்பட்டிருந்தநாற்செவ்வகமானஅஞ்சறைப்பெட்டிக்குள்இருந்தும்ஊற்
றிவைக்கப்படிருந்தபாட்டிலுக்குள்இருந்துமாய்சமையல்சாமான்களைஎடுத்து புழங்கியகாலம்போய்பவுச்சுகளைஉடைத்தும்கட்பண்ணியும்சட்டிக்குள்ஊற்றி யும்,போட்டுகிளறியுமாய்சமையல்செய்கிறகாலமாய்இன்றுஆகிப்போனதுதான்,

இதில்பவுச்சும்,பாட்டிலும்சமையல்பொருள்களும்தவிர்த்துஉடைத்துஊற்றுகிற மனோநிலையே மிக முக்கியமாய் காட்சிப்பட்டுத் தெரிகிறது. 

அதுபோலவேஎனதுஎழுத்தும்படைப்பும்எனவாய்த்தோணித்தெரிகிறது,அந்தத் தோணுதலுடன்இதோஎனதுகாக்காசோறுபுத்தகத்தைதங்களின்முன்னாய்,,,,,,,


எனது முதல் சிறுகதை தொகுப்பான காக்காச்சோறு  விற்பனைக்காய் தற்பொழுது  அழ்கான வடிவமைப்பில் எனது கைவசம்  விலை ரூ: 70

புத்தகம் விரும்புவோர்  தொடர்புகொள்ளவேண்டிய எண்: 94863  21112

12 comments:

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா...
ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வாங்குகிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
தங்களுக்காய் ஒரு புத்தகம் ரிசர்வில்
இருக்கிறது என்னிடம்/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வாழ்த்திற்கு.புத்தகம் அனுப்பட்டுமா?

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
வழக்கம் போல் புத்தகம் அனுப்பி வைக்கிறேன்/

Thulasidharan V Thillaiakathu said...

வாழ்த்துக்கள் நண்பரே! எப்படி பணம் செலுத்த வேண்டும்? இல்லை என்றால் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் வாங்கிவிடுவோம் நண்பரே!

கோவி said...

வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் சார்,தங்களது
முகவரி கொடுங்கள்,
நான் அனுப்பி வைக்கிறேன்,
பணம் எனது வங்கி கணக்கு
எண் தருகிறேன்
தங்களது செல் நம்பர் கிடைக்குமா?
94863 21112 எனது நம்பர்.

vimalanperali said...

வணக்கம் கோவி சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

vimalanperali said...

நன்றி சார்,என்றும் மாறாத அன்பிற்கும்,நட்பிற்குமாய்/