16 Aug 2015

சைக்கிள்,,,,,,,,



             நீண்ட நாட்கள் ஆகிப்போனது சைக்கிள் ஓட்டி
என இன்று காலை எழுந்ததுமாய்

சைக்கிளை எடுத்தேன்.

முதலில் எந்தப்பக்கமாய் செல்வது,

ரோட்டுப் பக்கமாகவா,,,,? அல்லது

ஆள் நடமாட்டமற்ற ஏரிக்கரைப் பக்கமாகவா,,,?

என தீர்மானித்துக்கொண்டு ஓட்ட முயலாம்

என சைக்கிளை தள்ளுகையில்

நண்பனின் 70 வயது தந்தை

கட்டம் போட்ட கைலியுடனும்

வெள்ளைச்சட்டயுடனுமாய்

சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருகிறார்

என் எதிர் புறமாக,,,/

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பதட்டம் தான்...

”தளிர் சுரேஷ்” said...

சைக்கிள் ஓட்டிய சுகமான காலங்கள் நினைவில் வந்தன!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/