30 Jan 2017

சோறு,,,,,,,



சாப்பிட்டு எழுந்திருக்கையில்

வலது காலில் முழங்காலுக்கு

கீழிருந்த முடியில் ஒட்டியிருந்த

ஒற்றை சோற்றுப்பருக்கை

யார் தந்து விட்டுப்போனது

என்கிற கேள்விக்கு

விவசாயம் பொய்த்துப்போனதால்

மனம் விம்மி உயிர் நீத்த

நூற்றுக்கணக்கான விவசாயிகள்

தந்துவிட்டுப்போனது என பதில் வருகிறது

பெரும் காத்திரத்துடன்,,,,/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார் .நன்றி வருக்கைக்கும் கருத்துரைக்குமாக!

KILLERGEE Devakottai said...

மனதை உலுக்கிய வரிகள்
த.ம.2

Thulasidharan V Thillaiakathu said...

வரிகள் அருமை ஆனால் மனதைத் தைத்த யதார்த்தம்!!

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை நண்பரே
வேதனை

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜிதேவகோட்டை சார் .நன்றி வருகைக்கும் கருதுத்துரைக்குமாக!

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக!

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக!