9 Feb 2017

அன்றாடம்,,,,,,

அடைத்து வைக்கப்பட்டிருந்த காளைகள்
களமிறங்கிவிட்டன சுதந்திரம் காட்டி,,,,/
இது நாள் வரை சுதந்திரம் காட்டி
நடமாடிக்கொண்டிருந்தவர்கள்
அடைபட்டுக்கொண்டார்கள் சொகுசுகளில்,,,/
இது போலான விநோதங்களை
பார்த்துக்கொண்டும் சுகித்துக்கொண்டுமாய்
நகர்கிறது நம் அன்றாடாம்,,,,,,,/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை நண்பரே
வேதனை

திண்டுக்கல் தனபாலன் said...

இனி இது போல் தொடராமல் இருந்தால் சரி...

'பரிவை' சே.குமார் said...

இனித் தொடராமல் இருந்தால் நல்லது.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்க்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/