2 Mar 2011

உசிதமற்று,,,,,,,,



நண்பன்சொல்கிறான்.
பேசாமல் ஆடு,மாடு
நாய்,பூனை என
வளர்த்துக்கொண்டு
அதனுடன்
பேசிப் பழகிக் கொள்ளலாம்.
அதன் அழகில்
அகமகிழ்ந்து போகலாம்.
இது எதற்குப் போய்......,,,,,,,? என/
“வாஸ்தவம்தான்”
என தோன்றி விடுகிற மாதிரியான
தோற்றத்தைகொடுத்துவிடுகிற
 வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும்,
கண்ணாறக் காணவும்,
செவியாறக் கேட்கவுமாய்
நேர்ந்துவிடுகிறது பலசமயங்களில்.
மிக,மிக நெருங்கிய நண்பர்களிடமும்,
...............................................................,,,,,,கூட/

2 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

யதார்த்தமான ஒரு கவிதை ஆழமான விஷயம். அருமை.

vimalanperali said...

வணக்கம் கனாக்காதலன் சார்.நலம்தானே?உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி.