சிட்டுக்குருவி,,,,
23 Oct 2011
மலரோசை,,,,,,,
கருப்பு எறும்பு
ஊருவது போல்
உள்ளதே
என கை பேசியில்
ஒலிக்கும் பாடலின்
சப்தத்தை குறிப்பிட
எனது மனைவி
சமையலறையில்
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்
யாருக்கும் சப்தம் கேட்காமல்/
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment