23 Oct 2011

மலரோசை,,,,,,,




கருப்பு எறும்பு
ஊருவது போல்
உள்ளதே
என கை பேசியில்
ஒலிக்கும் பாடலின்
சப்தத்தை குறிப்பிட
எனது மனைவி
சமையலறையில்
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறாள்
யாருக்கும் சப்தம் கேட்காமல்/


No comments: