17 Jan 2012

எல்லைக்கு அப்பால்,,,,,




நேற்றைய முன் தினம்
இரவு தொலைபேசியில்
பேசிய நண்பணை
சந்திக்கச்செல்கிறேன்.
காலையிலிருந்து குதூகலித்த
எண்ணங்களுடன்,ஆவலுடனுமாய்/
சென்ற இடத்தில் அவர் இல்லை.
வேறோர் இடம்
சென்று விட்டார் என்றார்கள்.
ஏமாற்றத்துடன் திரும்பிய
நான் என்னை மட்டும்
சுமந்து வரவில்லை.
அவருடனான் சந்திப்பின் போது
நிகழ இருந்த பேச்சுக்கள்
நிறைந்த எண்ணங்களையும் சேர்த்து/ 

6 comments:

Unknown said...

தவறிய ஆர்வமான சந்திப்புகள் மீண்டும் அதே எதிர்பார்ப்புடன் அமைவதே இல்லை... :-)

சசிகலா said...

எல்லோருக்குமான நிகழ்வை அழகிய கவியாக்கி அருமை

ஹேமா said...

ம்...சிலசமயம் இப்படியும் ஆகிறது !

vimalanperali said...

வணக்கம்,மரு.சுந்தரபாண்டியன் சார்.நலம்தானே?நறிதங்களாது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஹேமா அவர்களே,நன்றி தங்களது வருக்கைக்கும்,
கருத்துரைக்குமாக/