திரு அட்சயா அவர்களால் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பதைமிகவும் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்தநன்றி
இந்த விருதை மிக்க மகிழ்வுடன் நான் பகிர விரும்பும்
வலைதளங்கள் ஐந்து இதோ:
1) கவிதைவீதி,,,,,, சௌந்தர்
2)பாலாபக்கங்கள்,,,,,,,பாலா
3)அடர் கருப்பு,,,,,காமராஜ்
4)தீதும் நன்று பிறர்தரவாரா,,,,ரமணி
5)கதை,கவிதை ,,,,,,சூர்யஜீவா.
19 comments:
மனம் கனிந்த வாழ்த்துகள் ... மகிழ்வைப் பகிர்வது மகத்தானது!
விருதுக்கு மனப்பூர்வ வாழ்த்துகள்.
நல்ல தேர்வு.
நன்றி.
விருது வழங்கி கவுரவ படுத்தியதற்கு நன்றி சார்.
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே..!
வாழ்த்துக்கள் சார்
விருது பெற்றத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!!
வணக்கம் நிலாமகள் அவர்களே,நன்றி தங்களது ம்கிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,நலம்தானே?தங்களது வாழ்த்துக்கு நன்றி.
வணக்கம் பாலா சார்,நலம்தானே?தங்களது நன்றியை தலை வணங்கி ஏற்கிறேன்.
வணக்கம் கவிதை வீதி சௌந்தர் சார்,நலம்தானே?அன்புக்கு எதற்கு நன்றியெல்லாம்,,,,,?
வணக்கம் அரசன் சார்,விரைவில் நீங்களும் விருது பெற வாழ்த்துக்கள்.
வணக்கம் அட்சயா அவர்களே,நலம்தானா? தங்களது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன்.
விருது பெற்றத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்...
வணக்கம் ரெவெரி சார்,நலம்தானே?தங்களது வாழ்த்திற்கு நன்றி.
என்னையும் கவனித்து தங்கள் விருதினை
பகிர்ந்து கொண்டமைக்கு
மனமார்ந்த நன்றி.தாங்கள் விருது பெற்றமைக்கு
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தங்களுக்கும் விருது பெற்றத் நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்,நலம்தானே?தங்களது வாழ்த்திற்கும்,நன்றிக்கும் என்றும் உரியவனாகிப்போகிறேன்.நன்றி.
வணக்கம் சசிகலா மேடம்.தங்களது வாழ்த்திற்கு நன்றி./
அழகான விருது விமலன்.வாழ்த்துகள் !
Post a Comment