28 Apr 2012

எறும்பூர,,,,,,,,,,


வேகமாய் ஊர்ந்து கொண்டிருந்த
கட்டெறும்பின் முன்னால்
மற்றொன்று எதிர்படுகிறது.
இரண்டும் முகத்தோடு முகம்
வைத்து ஏதோபேசிக்கொள்ள
எதிரெதிர் திசையில்
பயணப்பட்ட இரண்டுமாய்
சேர்ந்து வந்து
நசுக்கிப்போட்ட எறும்பை
இழுத்து செல்கின்றன.

6 comments:

வேல்முருகன் said...

எறும்புக்கு இருக்கும் பொறுப்பு நமக்கு இல்லாமல் போனது. ஏன் சாலையில் அடிப்பட்ட மனிதனுக்கு உதவாமல் ஆபிஸ் செல்லும் மனிதனே இங்கு அதிகம்

vimalanperali said...

வணக்கம் வேல் முருகன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

முத்தரசு said...

ஏன்னா அதுக்கு பேரு தான் எறும்பு

நாம் எல்லாம் மிருகம் ச்சே சீ மனிதன்

ANBUTHIL said...

இன்று தான் முதல் முறை உங்கள் வலைப்பூவுக்கு வருகிறேன் அருமையான பதிவுகள்

vimalanperali said...

வணக்கம் மனச்சாட்சி சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அன்பைத்தேடி சார்,நலம்தானே?தங்களது வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன்.