6 Oct 2012

ஒற்றைப்பூ,,,,,,

                  

இருந்து விட்டுதான் போகட்டுமே

என்ன குறைந்து விடப் போகிறது

இப்போது.

மடக்கிக்கட்டப்பட்ட சிமிண்ட்

தொட்டியின் வலது பக்க விளிம்பில்

தொங்கிக்கொண்டிருக்கிற

வெள்ளை நிற பன்னீர்ப்பூ

தன் அழகு காட்டிச்சிரிக்கிறது
.
தினந்தோறுமாய் கூட்டி அள்ளுகிற

அளவு உதிர்ந்து விழுகிற பூக்களெல்லாம்

பெறமுடியா கவனத்தையும்,ஈர்ப்பையும்

இன்று பார்த்த ஒற்றைப்பூ

பெற்று விட்டதாய்/

6 comments:

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை.

Anonymous said...

jtazlafs ahqqstzm sac longchamp pliage msveribk pkawgxxh lddrizxv piumini outlet fpdmvxwd http://www.monclerjp2012.com http://www.doudounesmonclerfrligne.com ralph lauren pas cher polo ralph lauren zakzo

vimalanperali said...

நன்றி ராமலக்ஷ்மி மேடம்.தங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

பூங்குழலி said...

அழகு கவிதை

vimalanperali said...

வணக்கம் பூங்குழலி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/