16 Nov 2012

ஈரம்,,,


வலுவிலந்து போனது அது. 
அழுக்கயோ ஈரத்தையோ
வாங்க மறுக்கிற அளவு 
அதன் உடல் மிகவும் லேசாகி 
இற்றுப் போய் விட்டது.  
ஆகவே மாற்றி விடுங்கள் 
அதை என எனது மகன் 
வாசலில் கிடந்த மிதியடியைப் 
பார்த்துக் கூறுகையில் 
வயதாகிப்போன 
என் மனம் நடுங்குகிறது.

4 comments:

சசிகலா said...

வலிக்கத்தான் செய்கிறது.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Sengai Podhuvan said...

அது போகட்டும் செருப்பு