14 Dec 2012

திசைதப்பி,,,,,,



       
அவளை பார்க்க நேர்கிற

தருணங்களிளெல்லாம்

தலை குனிந்து கொண்டோ

பார்வையை வேறுபக்கம்

திருப்பிக்கொள்கிறவனாகவோ

ஆகிபோகிறேன்.

அவளைப் பார்க்கப்பிடிக்காமலோ

அவளோடு பேசபிடிக்காமலோ அல்ல.

உடல் நலமில்லாமல் நலிவுற்று

பெரும்பாலும் வீட்டின் நடையிலேயே

அமர்ந்திருக்கிற

அவளின் பரிதாபத்தோற்றதை

 காண விரும்பாமலேயே

இப்படி செய்கிறவனாகிப்போகிறேன். 

4 comments:

ஆத்மா said...

ஒரு வேளை நீங்கள் பார்க்காததனால் தான் உலல் நலிவுற்றிருப்பாளோ...

எதுக்கும் நேருக்கு நேர் பார்த்துவிடுங்கள் ஒரு முறை

ezhil said...

கவிதை படித்தவுடன் அவளின் நிலை புரிந்து கவலைகொள்கிறது மனது....
அவ்வளவு இயல்பாக....

vimalanperali said...

வணக்கம் ஆத்மா சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/