30 Dec 2012

உயிருளி,,,,,,




மண் கீறி முளைத்த பயிர்கள்

தன் இளம் பச்சை நிறம் காட்டி/

விதைத்த ஒன்றை பத்தாய்

உருமாற்றி விளைவித்துத்தரப்போகிற

அவைகள் வாய்க்காலின் ஓரத்திலும்,

வரப்போரத்திலும்

வயலின் நடுவிலுமாய் சிரிக்கிறது.

விதைத்து ,நீர் பாய்ச்சி

களையெடுத்து உரமிட்டவரின்

உயிர்காக்க வேண்டி/

2 comments:

ezhil said...

தலைப்பை எங்கேயிருந்துங்க பிடிச்சீங்க ? அருமை கவிதையை உணர வைப்பதாய்...

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/