எட்ட நின்ற குழந்தையை கை
நீட்டி
அழைத்தபோதும் பக்கம் வர
மறுக்கிறது.
அருகில்
செல்கிறேன்,விலகிப்போகிறது.
பிஸ்கட் தருகிறேன் வாங்க
மறுக்கிறது.
சாக்லேட்,இனிப்பு, இன்னமும்
இன்னமுமாய்
பிற என நான் தந்த தின்
பண்டங்களை
வாங்க மறுத்த குழைதையின்
அருகில்
சென்று விளையாட்டுக்காண்பிக்கிறேன்.
அட அதிசயம்,என் முதுகில் ஏறி
சவாரிக்கு தயாராகிறது
குழந்தை.
தூரத்தில் எங்கோ பூபூக்கும்
ஓசை/
7 comments:
குறும்பான குழந்தையை ரசித்தேன்...
குறும்புக்காரக் குழந்தை
குழந்தை எதை விரும்புகிறது என்பதை புரிந்து கொள்ளவைக்கிறது கவிதை கவிதை அழகு
வணக்கம் ராமலஷ்மி மேடம்,
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment