5 May 2013

மலர்,,,,,


 பூ ஒன்று மலர இருக்கிறது.
மாற்றுப்பாதையில் செல்லுங்கள்
தயவு செய்து.
சிறிது நேரம் இப்பக்கம் நடமாடவும்,
ஆடி ஓடித்திரியவுமாய்
தடை விதிக்கப்பட்டுள்ளது
எனச்சொன்ன தோட்டக்காரர்
எனது குழைந்தையின்
கைபிடித்து தோட்டத்திற்குள்
அழைத்துச்செல்கிறார்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பூத்து விட்டது தோட்டக்காரர் மனது...

vimalanperali said...

வணக்கம் ராமலக்‌ஷ்மி மேடம்.
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/