20 Oct 2013

புடவை,,,,,,,

                   வீட்டில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த செண்பகம் அக்கா
கருப்புக்கலர் புடவை அணிந்திருந்தாள்.

கருப்பில் வெள்ளையாய் பூத்திருந்த பூக்கள்

சிறியதாயும்,பெரியதாயும் மலர்ந்து சிரித்ததாய்/

கண்டாங்கிச்சேலையும், சுங்கடிச்சேலையுமாய்

உடைதரித்திரித்து பழக்கப்பட்ட தலைமுறையில்

முதன் முதலாய் நைலெக்ஸீலும்,பாலியெஸ்டரிலும்

,காட்டன் புடவையிலுமாய் வெளிப்பட்டுத்தெரிகிறாள்.

6 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை...
தலைப்பைப் பார்த்ததும் தீபாவளி புடவை குறித்த உங்கள் எழுத்தோ என்று ரசிக்க வந்தால் அழகிய கவிதை...

வாழ்த்துக்கள் சகோ...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கவிதை. நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்....

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்ரி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/