15 Mar 2014

மென்தூறலாய்,,,,,,,


                                     14.3..14 அன்று நடந்த எனது பூப்பதெல்லாம்
                  நூல் வெளியீட்டு விழாவின் போது,,,,,,,,,,

19 comments:

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வாழ்த்திற்கு/

Iniya said...

வாழ்த்துக்கள் .....!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்! நூல்பல பெருகட்டும்! நன்றி!

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் இனியா அவர்களே
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்.நன்றி வாழ்த்திற்கு/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வாழ்த்திற்கு/

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்!

vimalanperali said...

வணக்கம் ராமலஷ்மி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Yaathoramani.blogspot.com said...

மிக்க மகிழ்ச்சி
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வாழ்த்துகள் தோழா! என்ன நடந்தது நூல் வெளியீட்டு விழாவில்? தேனிவசந்தனுக்குச் சிரிப்புத் தாங்கலயே? தமிழ்ச்செல்வன், மணிக்குமார் எப்பவும் போல பாந்தமாய்... தொடரவும் எழுதவும் வாழ்த்துகள் (நிகழ்ச்சிச் சுருக்கத்தை, வலையில் இடலாம்ல..?

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தோழர்,நலம்தானே?
ரொம்பவும்தான் நாளாகிப்போனது
தங்களுடன் பேசி/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/

மகிழ்நிறை said...

படத்துக்கு கீழ நிகழ்ச்சி பற்றி போடுருப்பீங்கனு பார்த்தேன்,
வாழ்த்துக்கள் சார்!

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
போட்டோக்களே நிகழ்வின் கண்ணாடியாய்/

ஹிஷாலி said...

ARUMAI VAALTHTHUKAL

vimalanperali said...

வணக்கம் ஹீஷாலீ சார்.
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாக/

S.Raman, Vellore said...

வாழ்த்துக்கள் தோழர், நூல் எங்கே கிடைக்கும்?

vimalanperali said...

வணக்கம் தோழர்,நூல் கிடைக்குமிடம் என்னிடமே/ தொடர்பு எண்:94863 21112