16 May 2014

அங்கீகாரம்,,,,

                  'பூப்பதெல்லாம்' சிறுகதைத் தொகுப்புக்கு பரிசு

ஓவியா பதிப்பகம் வெளியீடான எழுத்தாளர் விமலன் எழுதிய 'பூப்பதெல்லாம்' சிறுகதைத் தொகுப்புக்கு 2013 - ஆம் ஆண்டுக்கான சிகரம் சிறுகதைப் போட்டியில்3 -ஆம்பரிசுகிடைத்தது வாழ்த்துக்கள்  திரு. விமலன்.
நூலாசிரியருக்குசீல்டு,சான்றிதழ், பொன்னாடை என சிறப்பு செய்யப் பட்டது.
அதனைத்தொடர்ந்து மேடையில் அமரவைக்கப்பட்டு சிறப்பு செய்யப் பட்டார். மேலும் நூல் குறித்து விரிவான ஆய்வுரையும் நூலினை தெரிவு செய்த நடுவரால் வழங்கப்பட்டது.
சரியான படைப்புக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது பாராட்டும்படியாகவே இருந்தது.
நிகழ்ச்சியில் இன்னொரு சிறப்பு:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரு. சந்திரா மனோகரன் மற்றும் பழ. அன்புநேசன்அவர்கள்நூலாசிரியர்விமலன்அவர்களுக்குநூலுக்கான பரிசினை வெளியீட்டாளர் வதிலைபிரபாவை வழங்கச் செய்தது தான். வாழ்த்துக்கள்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி சார்... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

மிக்க மகிழ்ச்சியான செய்தி
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி
பரிசுகளும் பதிவுகளும் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

Iniya said...

மிக்க மகிழ்ச்சி! தொடர வாழ்த்துக்கள் சகோதரரே.....!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வாக்களிப்பிற்கு நன்றி ரமணி சார்/

vimalanperali said...

வாணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்.

vimalanperali said...

வணக்க்கம் இனியா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/