28 May 2015

கூப்பாடு,,,,,

 கூப்புடாதவன் கூப்பிட

கூப்பிடுபவன் கூப்பிடாதிருக்கையில்

கூப்பிடுதலும்
கூப்பிடாதிருத்தலும்

ஒரே நேர் கோட்டு நிகழ்வாக/

############

ஒற்றையாய் வைத்த புள்ளிகள்

விரிந்து கோலங்களாகி/              

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தம 1

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே
தமிழ் மணம் 2

Kasthuri Rengan said...

அருமை தோழர்
படம் மிகவும் கவர்ந்தது
மேலும் கவிதையோடு ஒன்றுகிறது ..
வாழ்த்துகள்
தம +

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

vimalanperali said...

வணக்கம் கில்லார் ஜி தேவகோட்டை சார் ,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மது அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/