12 Dec 2016

சில்லறை,,,,,



 

ஐயா என்னென்னமோ சொல்றீங்க,
என்னென்னமோ செய்யிறீங்க,
ஏதேதோ திட்டம் ன்னு அறிவிக்கிறீங்க,
ரூபாயும் பைசாவும் இல்லாம
ஒருசின்ன மிஷின் மூலமா
எல்லா வேலையையும் முடிச்சிறலாம்ன்னு
சொல்றீங்க,வாஸ்தவம்தான்,
ஆனா இப்ப அழுதுக்கிட்டு இருக்குற
ஏங் குழந்தைக்கு பால் வாங்க
சில்லறையா இல்லையே ,
அதுக்கு எதாவது ஒரு வழி சொல்லுங்க ஐயா,
வழி சொல்லுங்க ,ஒங்களுக்கு புண்ணியமா போகட்டும்,,,,,/

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அழுகின்ற குழந்தையிடம் சில மாதங்கள் பொறுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்
நிலைமை சீரடைந்ததும் பால் வாங்கித் தருகின்றேன் என்று கூறுங்கள்
வாழ்க பாரதம்

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
சாமானுயக்கேற்பட்ட காலக்கொடுமை
இதுதான் போலும்.
நன்றி அன்பிற்கு/