25 Sept 2010

உறவு




வயதாகிப்போனாலே
வருவதுதானேஎல்லாம் .
தலைவலிமுதல்
இருதயநோய்வரை.

மாறி,மாறிஏதாவது
ஒன்று

பெரியதாகவோ,சிறியதாகவோ
எங்களதுஉடலில்
ஒட்டிக்கிடக்கிறதுதானே.

இந்தநாற்பதுகளிலும்
அதைஒட்டியவயதிலும்.

பின்இந்தஎழுபத்தி
இரண்டில் .................?

ன்கிற
பேச்சழுத்த்த்துடன்

இன்னும்
சிலவற்றையுமாய்
சேர்த்து
இறுகக்கட்டி
படம்விரிக்கிறேன்

ஆஸ்பத்திரிக்குப்
போகவேண்டும்
வரவா?
என
கிராமத்திலிருந்து

தொலைபேசியில்பேசிய
சனாதன
விதவைத்தாயின்முன்.

No comments: