15 Dec 2011

தொப்புள்கொடி,,,,,,,,





நீண்ட நாட்கள் கழித்து
சந்தித்த நண்பரின் தந்தை
தூரத்து ஊரிலிருக்கும்
தனது மகன் பற்றி
குறை பட்டுக்கொண்ட போது
அருகாமை ஊரில் தனித்திருக்கும்
எனது தாயின் நினைவு
என்னுள் சட்டென தோன்றி
மறைவதை தவிர்க்க இயலவில்லை.

2 comments:

Anonymous said...

கவிதை அருமை.
http://atchaya-krishnalaya.blogspot.com

vimalanperali said...

வணக்கம் அட்சயா அவர்களே.
நலம்தானே?நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/