வணக்கம் பாலா சார்,நலம்தானே?ஆசிர்வதிக்கப்பட்டவர்களும்,சபிக்கப்பட்டவர்களுமாய் உலவுகிற வெளி எப்பொழுதும் நீண்டும்,அடர்த்தியாயும்/அதில் விசிறி வீசித்தான் காற்ற்ரு வாங்க வேண்டியிருக்கிறது,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.
வணக்கம் ஹேமா மேடம்.விஞ்ஞான காலத்து குழந்தை மட்டுமில்லை. எக்காலக்குழந்தையும் கேளவி கேட்க வேண்டும் என்பதுவே காட்சிப்படுதல்களின்,எழுத்துகளின் விருப்பமாகிறது,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
8 comments:
கேள்விக்குறியே
கேள்வியாய் நின்று போனது
அழகு...
ஹா ஹா அருமையான நக்கல்
காற்று வராத விசிறியின் மீது வேறென்ன வரைய?
நல்ல கேள்வி...
வணக்கம் மகேந்திரன் சார்,நலம்தானே?சொன்னசொல்லும் விரிந்த வார்த்தைகளும் செய்யும் ஜாலம் நிறையவே இப்பரப்பில்/தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.
வணக்கம் பாலா சார்,நலம்தானே?ஆசிர்வதிக்கப்பட்டவர்களும்,சபிக்கப்பட்டவர்களுமாய் உலவுகிற வெளி எப்பொழுதும் நீண்டும்,அடர்த்தியாயும்/அதில் விசிறி வீசித்தான் காற்ற்ரு வாங்க வேண்டியிருக்கிறது,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.
வணக்கம் விச்சு சார்.நலம்தானே?காற்றற்ற வெளி வியாபித்திருக்கும் வாழ்க்கை வெளி எங்கும் எப்பொழுதும் நிறைந்து தெரிகிறதாகவும்,சங்கடம் தருகிறதாகவும்/
விஞ்ஞான காலத்துக் குழந்தைதானே !
வணக்கம் ஹேமா மேடம்.விஞ்ஞான காலத்து குழந்தை மட்டுமில்லை.
எக்காலக்குழந்தையும் கேளவி கேட்க வேண்டும் என்பதுவே காட்சிப்படுதல்களின்,எழுத்துகளின் விருப்பமாகிறது,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment