11 Oct 2012

அலை,,,,,



          பள்ளி செல்கிற பக்கத்து வீதி
பெண் பிள்ளையைப் பார்த்ததும்

வெளியூர் விடுதியில் தங்கி

கல்லூரி பயில்கிற எனது மகளின்

ஞாபகம் வருவது

தவிர்க்க இயலாததாகவே என்னுள்/

8 comments:

ராமலக்ஷ்மி said...

ஞாபக அலை.

நல்ல கவிதை.

vimalanperali said...

வணக்கம் ராமலக்ஷ்மி மேடம்.நன்ரி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாசம் வெளிப்படும் கவிதை.

vimalanperali said...

வணக்கம் முரளிதரன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

vimalanperali said...

வனக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

சசிகலா said...

நினைவின் வலி.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/