நண்பன்சொல்கிறான்.
பேசாமல் ஆடு,மாடு
நாய்,பூனை என
வளர்த்துக்கொண்டு
அதனுடன்
பேசிப் பழகிக் கொள்ளலாம்.
அதன் அழகில்
அகமகிழ்ந்து போகலாம்.
இது எதற்குப் போய்......,,,,,,,? என/
“வாஸ்தவம்தான்”
என தோன்றி விடுகிற மாதிரியான
தோற்றத்தைகொடுத்துவிடுகிற
வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும்,
கண்ணாறக் காணவும்,
செவியாறக் கேட்கவுமாய்
நேர்ந்துவிடுகிறது பலசமயங்களில்.
மிக,மிக நெருங்கிய நண்பர்களிடமும்,
...............................................................,,,,,,கூட/
6 comments:
யதார்த்த வரிகள்
நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!
Search your lover here
அப்படித்தான் தோன்றுகிறது...
வணக்கம் தமிழன் ராகவன் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment