2 May 2013

சங்கிலி,,,,,,




நண்பன்சொல்கிறான்.
பேசாமல் ஆடு,மாடு
நாய்,பூனை என
வளர்த்துக்கொண்டு
அதனுடன்
பேசிப் பழகிக் கொள்ளலாம்.
அதன் அழகில்
அகமகிழ்ந்து போகலாம்.
இது எதற்குப் போய்......,,,,,,,? என/
“வாஸ்தவம்தான்”
என தோன்றி விடுகிற மாதிரியான
தோற்றத்தைகொடுத்துவிடுகிற
 வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும்,
கண்ணாறக் காணவும்,
செவியாறக் கேட்கவுமாய்
நேர்ந்துவிடுகிறது பலசமயங்களில்.
மிக,மிக நெருங்கிய நண்பர்களிடமும்,
...............................................................,,,,,,கூட/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

யதார்த்த வரிகள்

vimalanperali said...

நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

swara said...

அருமையான வரிகள். வாழ்த்துக்கள்!
Search your lover here

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படித்தான் தோன்றுகிறது...

vimalanperali said...

வணக்கம் தமிழன் ராகவன் சார்.
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/