6 Oct 2013

எல்லைக்கு அப்பால்,,,,,,

நேற்றைய முன் தினம்
இரவு தொலைபேசியில்
பேசிய நண்பணை
சந்திக்கச்செல்கிறேன்.
காலையிலிருந்து குதூகலித்த
எண்ணங்களுடன்,ஆவலுடனுமாய்/
சென்ற இடத்தில் அவர் இல்லை.
வேறோர் இடம்
சென்று விட்டார் என்றார்கள்.
ஏமாற்றத்துடன் திரும்பிய
நான் என்னை மட்டும்
சுமந்து வரவில்லை.
அவருடனான் சந்திப்பின் போது
நிகழ இருந்த பேச்சுக்கள் நிறைந்த
எண்ணங்களையும் சேர்த்து/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய்/