18 Jul 2014

பூப்பு,,,,,,,,


எனது நண்பரும் தோழரும் விருதுநகர் த,மு.எ க.ச வின் கிளைத் தலைவருமான திரு.பாண்டியக் கண்ணன் அவர்களின் இரண்டாவது நாவல்.... மழைப்பாறை... ஈரோடு புத்தகக் கண்காட்சியில்... விடியல் வெளியீடு...

                                            வாழ்த்துக்கள் தோழர் பாண்டியக்கண்ணன் அவர்களே/ 

13 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தகவலை கேட்டவுடன் ஒரு மகிழ்ச்சிதான் வாழ்க வளர்க...
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

தோழர் பாண்டியக் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்.
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் க்ரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

திரு. பாண்டியக் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

KILLERGEE Devakottai said...

எமது வணக்கத்தையும், வாழ்த்தையும் சொல்லிடுங்க... விமலன் ஸார்.

Yarlpavanan said...

பாண்டியக்கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் Yarlpavanan Kasirajalingam சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

கோமதி அரசு said...

திரு . பாண்டியக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு மேடம்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்க்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/