17 Sept 2014

சந்தோஷச்சந்திப்பு,,,,,,

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் சந்திப் போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை

14 comments:

Yaathoramani.blogspot.com said...

நடக்குமிடம்தான் மதுரை
மற்றபடி இது தென்தமிழகப் பதிவர்கள்
நடத்தும் விழாபோல்தான் இருக்கும்
என நினைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்...

Unknown said...

மேற்படி விழாவில் உங்களை சந்திக்கவும் ஆவலோடு காத்திருக்கிறேன் !
த ம 2

அ.பாண்டியன் said...

வணக்கம் அய்யா
அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விழாக்களின் நகரம் பதிவர் சந்திப்பால் இப்பவே மிளிர்வதைப் போன்ற ஒரு எண்ணம் என் சிந்தையில் பிறக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..

vimalanperali said...

வணக்கம் பாண்டியன் சார்,
சந்தித்துக்கொள்வோம் மதுரையில்,
பகிர்ந்து கொள்வோம் விசயங்களை/

vimalanperali said...

வணக்கம் பகவான் ஜி சார்,
கண்டிப்பாக சந்திப்போம்,
நானும் அதே ஆவலுடன் உங்களை
சந்திக்க காத்திருக்கிறேன்.
நன்றி வணக்கம்/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,
சந்திப்போம் மீண்டும்,மீண்டுமாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுடன் சந்திப்பை ஆவலுடன்... காத்திருக்கிறேன்...

vimalanperali said...

நானும் அதே நிலையில்/

மகேந்திரன் said...

பொன்விழா கொடுக்கும் சந்தோஷ தருணங்களுக்காக காத்திருக்கிறேன்...

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்,
நன்றி வருகைக்கு/

மகிழ்நிறை said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா!

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களே,
நன்றி வாழ்த்திற்கும்,வருகைக்கும்/

Yarlpavanan said...

பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்

vimalanperali said...

வணக்கம் காசி ராஜன் சார்,
நன்றி வாழ்த்திற்கு/