24 Sept 2010
தாயக்கட்டை
அவனதுநினைவு
என்னில்தோன்றி
வட்டமிடும்போதெல்லாம்
அவனைஆரத்தழுவிட
முடியவில்லையாயினும்
ஒடிசலும்
பூஞ்சையுமான
அவனதுஉருவம்
சலனப்படுத்திவிடுகிறதுதான்.
அவனும், நானும்
ஒன்றாகவே
படித்தபள்ளியும்
விளையாடியஇடங்களும்
இன்றும்.
அவனும், நானும்
ஒன்றாகவே
வேலைசெய்த
ஆயில்மில்
இன்னும்மாறாமல்.
அவனும்,நானும்
பயணம்செய்த
கிராமத்துச்சாலைஇன்றும்
இருக்கிறதுதான்.அவனும்,நானுமாய்
முன்னும்,பின்னுமாய்பயணித்த
வேலைக்காரசைக்கிள்இன்னும்இருவரிடமும். அவனுக்கும்,எனக்குமாய்நகரம்
காட்சிப்படுத்தியஇடங்கள்இன்னும்அப்படியே.ஆனால்வாழ்நாளின்
மாற்றம்அவனை
மில்வேலைக்காரனாயும்என்னை
அரசுஊழியனாயும்ஆக்கிவைத்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment