23 Jan 2011

சேதி





வீட்டுக்கொல்லையில்
கிடந்த ஒற்றை
கேர்பின்னும்,
அதில் சிக்கிக் கிடந்த
முடிக்கற்றையும் நிறைய
சேதிசெல்லிச்செல்கிறது.

2 comments:

Philosophy Prabhakaran said...

இது என்ன பதிவா...? கவிதை போல இருக்கிறதே...?

vimalanperali said...

நன்றி பிலாசபி பிரபாகரன் சார்.உங்களது கருத்துரைக்கும்,வருகைக்கும்.செல்லிலேயே டைப்பண்ணி ஏற்றிய கவிதை.முயன்று பார்த்தேன்.