16 Nov 2012

பிரக்ஞை,,,,,




அருகிலில்லாத மனைவியிடம்

வெகு நேரமாய்

பேசிக்கொண்டிருந்து விட்டு

திரும்பிப்பார்த்தால்

நடை வாசலிலிருந்து

 வருகிறாள் அவள்.

நான் இவ்வளவு நேரமும்

 பேசிக்கொண்டிருந்தது

சமையல் அறை

சாமான்களுடன் மட்டுமே/

8 comments:

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதற்கான கவிதையும் அருமை
ரசித்து மகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... பலமுறை இது போல் நடப்பதுண்டு....

vimalanperali said...

வணக்கம் ரம்ணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான கவிதை.

குட்டன்ஜி said...

எளிமை;ஆனால் அருமை

vimalanperali said...

நன்றி டீ.என் முரளிதரன் சார்.

vimalanperali said...

நன்றி குட்டன் சார்/